உலக மகளிர் தினத்தையொட்டி, திருப்பூர் குமரன் கல்லூரி மற்றும் தன்னார்வ அமைப்பினர் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயண பேரணியை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகர காவல் துணை ஆணைய...
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்த பெண் காவலர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்து, புத்தகங்களை பரி...
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் ட்ரீம் இந்தியா அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி ராஜேந்திரன் கலந்துக்கொண்டு ஆதரவற்ற மகளிருக்க...
பாரினில் பெண்கள் ஆள வந்தோம் என்று உற்சாகமாக மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. பல்வேறு துறைகளில் இன்று பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர்.
சர்வதேச மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.வீட்டின் சமை...
உலக மகளிர் தினத்தையொட்டி திருவண்ணாமலையைச் சேர்ந்த பள்ளி மாணவி, கண்ணை கட்டிக் கொண்டு தனது தங்கையை சுற்றி அடுக்கி வைக்கப்பட்டிருந்த 106 தேங்காய்களை 2 நிமிடங்களில் துல்லியமாக உடைத்து சாதனை படைத்துள்ளா...
உலக மகளிர் தினத்தையொட்டி அப்போலோ சார்பில் தமிழ்நாடு முழுவதும் பெண்களுக்கு, ஓராண்டுக்கு வீடு தேடி சென்று இலவசமாக மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை தரமணியில் இ...
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் அதிகாரத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் ரங்கோலி ஓவியத்தை கலைஞர் ஷிகா சர்மா வரைந்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், 12 ஆயிரம் சதுர அடியில் வண்ணப்பொடி...